Wednesday, March 31, 2010

உரைநடைக் கவிதை

சென்ற வாரம் சென்ற அதே அலுவலகம்

சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.

உங்க ஆக்காவின் அலுவலகம் தானேம்மா, எனக்குத் தெரியும்!

அக்காவா… எந்த அக்கா??

அவர்கள் உன் இரண்டாவது அக்காவாம்மா ?

சென்ற வாரம் கூட என் ஆட்டோவில் தான் வந்தார்

ஒ புரிந்தது !

வயதைக் குறைக்க வேண்டி

அருகம்புல் சாரும் , சஞ்சீவினி லேகியமும் சாப்பிடுவோர்

ஒரு நாள் சேலையிலும் , மறு நாள் சுடிதாரிலும்

இந்த ஆட்டோ வில் பயணம் செய்து பாருங்களேன்…

ஸ்ரீ

1 comment: